5000 விதைப்பந்துகள் பாதயாத்திரிகளுக்கு வழங்கிவைப்பட்டன.

5000 விதைப்பந்துகள் பாதயாத்திரிகளுக்கு வழங்கிவைப்பட்டன.

இம்முறை சேவா இன்டர்நெஷேனல் பவுன்டேசன் அமைப்பும் மட்டக்களப்பு சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையும் இணைந்து 5000 விதைப்பந்துகளை தயாரித்து, கதிர்காம பாதயாத்திரை செல்லும் யாத்திரிகளுக்கு வழங்கி வைத்தனர்.
அவ் யாத்திரிகள் ஊடாக உகந்தை பிரதேசம் முதல் கதிர்காமம் வரையுள்ள காடுகளில் பாதையாத்திரை செல்லும் வழிகளில் விதைப்பந்துகள் தூவப்படவுள்ளன.

Add Comment

Your email address will not be published. Required fields are marked *