சமைத்த உணவுப்பொதிகள் வழங்கல். 13.06.2021, 14.06.2021

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த புதுமுகத்துவாரம், நாவலடி, திராய்மடு, பாலமீன்மடு போன்ற இடங்களிலுள்ள கூலித்தொழில் செய்யும் குடும்பஙகளுக்கு எமது ஆலயத்தில் சமைத்த உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

Add Comment

Your email address will not be published. Required fields are marked *