ஆறுமுகநாவலர் 142 ஆவது குருபூசை தின நிகழ்வு

ஆறுமுகநாவலர் 142 ஆவது குருபூசை தின நிகழ்வு

  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 142 ஆவது குருபூசை தின நிகழ்வானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெய்வநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில், 2021-11-27ந் திகதி (சனிக்கிழமை)  அதாவது நாளைய தினம் மு.ப 10.00 மணிக்கு ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய சுவாமி...

Read More

ஸ்கந்த சஷ்டி விரதாரம்பம் – 2021

ஸ்கந்த சஷ்டி விரதாரம்பம் – 2021

எமது ஆலயத்தில் ஸ்கந்த சஷ்டி விரதமானது எதிர்வரும் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) அன்று ஆரம்பமாகி 10.11.2021 (புதன்கிழமை )அன்று சூரன் போர் நடைபெற்று,11.11.2021 (வியாழக்கிழமை) அன்று...

Read More

எமது அறநெறிப் பாடசாலை இன்று ஆரம்பம்

எமது அறநெறிப் பாடசாலை இன்று ஆரம்பம்

  கொவிட் 19 பரவல் காரணமாக பல மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த  எமது சுவாமி ஓங்காரானந்த பாலகோகுல அறநெறிப் பாடசாலையானது மீண்டும் இன்றைய தினம் ஆரம்பமாகியது. மாணவர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அறநெறி பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்...

Read More